திங்கள், 15 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம்

நவராத்திரியில் சில தேவி பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஓர் எண்ணம். இப்போதெல்லாம் இசை கேட்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக யூடூபில் கிடைக்காத பாடல்களே கிடையாது. அதிலிருந்து சில பாடல்கள். இந்த பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் ஒரு தனி சுகமிருக்கும். "யாம் பெற்ற இன்பம்....."

முதலில் எல்லோரும் அறிந்த M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் இந்தப் பாடலுடன் தொடங்குவோம்.  அடுத்ததாக டி.கே. பட்டம்மாள் அவர்கள் பாடிய "நான் ஒரு விளையாட்டு பொம்மையா" என்ற பாடலைக் கேட்போம்.








1 கருத்து: