புதன், 17 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 2

நவராத்திரி பாடல்களில் இன்று எம். டி. ராமநாதன் அவர்களின் "ஜனனி நினுவினா" என்ற ரீதிகௌளை ராகத்தில் அமைந்த பாடல் இடம் பெறுகிறது. MDR என அவர் ரசிகர்களால் பிரியமாக அழைக்கப்படும் இவர், சௌக்க காலத்தில் பாடுவதில் வல்லவர். எனக்கு மிகவும் பிடித்த ஓர் இசைக்கலைஞர்.


அடுத்து மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய "உன்னையல்லால்" என்ற கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக