ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

கணிதம் ஒரு சமயம்

கணிதமும் கவிதையும் மனதிற்கு இன்பம் தருபவை. அதிலும் இரண்டும் சேர்ந்தால் அதன் சுவையே தனி தான். நான் மிகவும் விரும்பி படிக்கும் ஒரு தளம் http://mathematicalpoetry.blogspot.com/. அதில் கீழே கொடுத்துள்ள சிந்தனைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் உகந்த ஒரு கார்டூன் பார்த்தேன். அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கணிதம் விழுமியன்களால் கட்டப்பட்டது. சமயமும் அதே போல் தானா? இந்த கார்டூன் படித்து கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக