திங்கள், 4 பிப்ரவரி, 2013

கிறிஸ்டினா ரோசெட்டி(Christina Rossetti) கவிதைகள்


நினைவு கொள்

நினைவு கொள் நான் தொலைவில் போனவுடன்,

மிகத் தொலைவில் சென்றவுடன் அமைதியான நிலத்தினுள்;

நீ என் கையை பற்றிக் கொள்ள முடியாத போது,

இல்லை நான் செல்வதற்கு பாதி திரும்பி, ஆனாலும் திரும்புதலில் வசித்தல்.

நினைவு கொள் எப்போது ஒவ்வொரு நாளும் இல்லை

நீ நம் எதிர்காலத்தைக் குறித்து அதை நீ திட்டமிட்டிருந்ததை

என்னை மட்டும் நினைவில் கொள்; நீ புரிந்து கொள்

பிறகு தாமதமாகிவிடும் கலந்துரையாட அல்லது வழிபட.

ஆனாலும் நீ சிறிது காலம் என்னை மறந்தால்

மேலும் பின்னர் நினைவு கொள், துக்கப்படாதே:

ஏனெனில் இருளும் ஒழுக்கமின்மையும் விலகினால்
அந்த எனக்கிருந்த நினைவுகளின் ஒரு சான்றடையாளம்,

நன்று இதுவரை நீ மறக்க வேண்டும் மேலும் புன்முறுவல் செய்

நீ என்னை நினைவில் கொண்டு வருந்துவதை விட.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கடினமான ஏற்றம்



அந்தப் பாதை இறுதி வரை ஏற்றதை நோக்கி வளைகிறதா?

ஆமாம் இறுதி நுனி வரை

நாளின் பயணம் அந்த நீளமான நாளின் முழுமையும் எடுத்துக் கொள்ளுமா?

நண்பா, காலையிலிருந்து இரவு வரை



இரவு ஓய்வு எடுப்பதற்கு ஓர் இடமிருக்கிறதா?

மெதுவாக இருள் சூழும் நேரத்திற்கு ஒரு கூரை

வெளிச்சமின்மை என் முகத்திலிருந்து அதை மறைத்து விட்டால்?

அந்த விடுதியை நீ தவற விடமுடியாது.



இரவில் மற்ற வழிப் போககர்களை சந்திப்பேனா?

எல்லோரும் முன்னால் சென்றவர்கள்.

கண்ணில் படும் போது கதவைத் தட்டவா இல்லை கூப்பிடவா? .

அவர்கள் உன்னை கதவின் அருகில் நின்று கொண்டிருக்க விடமாட்டார்கள்.



பயணக் களைப்பும், அயர்ச்சியும் நீங்க எனக்கு ஆறுதல் கிடைக்குமா?

உழைப்பின் கூட்டுத் தொகையை கண்டறியலாம்.

மற்ற நாடுபவர்களுக்கும், எனக்கும் அங்கு படுக்கைகள் இருக்குமா?

ஆமாம், வருபவர்கள் எல்லோருக்கும் அங்கு படுக்கைகள் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக