வியாழன், 18 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 3

இன்றைய நவராத்திரி பகிர்வில் மதுரை மணி ஐயர் அவர்களின் "கமலா அம்பிகே" என்ற தோடி ராகத்தில் அமைந்த பாடல் இடம் பெறுகிறது. கேட்டு மகிழுங்கள்.


அடுத்து மணி அவர்களின் உறவினரும், மாணவருமான T.V. சங்கரநாராயணன் அவர்கள் பாடிய "வெள்ளைத் தாமரையில்" என்ற பாரதியாரின் பாடலைக் கேட்டு மகிழுங்கள். 

1 கருத்து: