வெள்ளி, 10 டிசம்பர், 2010

பாரதியின் நினைவில் ..மன்மோஹன்சிங் கேட்க வேண்டிய கவிதை

இன்று பாரதியின் பிறந்த நாள். பாரதியின் பல கவிதைகள் சுகமானவைகள். அதில் இன்று பிரதமர் மன்மோஹனுக்கு மிகவும் தேவையான கவிதை இது தான்.




இதைப் படித்து மன்மோகன் இப்படி எழுதினால் எப்படி இருக்கும்?

அச்சமில்லை அச்சமில்லை ஸ்பெக்ட்ரமென்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை சோனியாவென்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை ஜேபிசி என்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை பிரதமர் பதவி போன போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை ஆட்சி போன போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே


எல்லாம் ஒரு கனவு தான்.

2 கருத்துகள்: